ஊவா மாகாண சபைக்காக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment