நஜாத்-
இறக்காமம் பிரதான வீதியில் சற்று முன்னர் மரங்களை ஏற்றிவந்த லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதுண்டதால் அந்த பஸ்ஸில் இருந்த 20 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதுடன் ஒருவருக்கு கால் முறிந்தநிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதுடன் ஏனையவர்கள் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அங்கிருந்து இம்போட் மிரர் செய்தியாளர் எமக்கு தெரிவித்தார் .
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment