நிந்தவூரில் வளர்ந்து வரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான டைடன்ஸுக்கு அன்பளிப்பு



எம்.வை. அமீர்-


நிந்தவூரில் வளர்ந்து வரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பிரபல சமூகசேவையாளரும், மெட்கோ சர்வதேச நிறுவனத்தின் மத்தியகிழக்கு முகாமையாளருமான எம்.சீ.எம். றிபாய் அவர்களினால் நேற்றைய தினம் (06.06.2014) டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கடின பந்து பொருட்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஆசிரியர் ரி.எஸ். அஜ்மல் ஹுசைன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நிந்தவூர் டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் எம்.ரி. அலி சப்றி, சிரேஷ்ட உறுப்பினர் முபாரக் ரிஷாத் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை நிந்தவூரில் கடின பந்து துறையில் கால்பதிக்கும் 09வது அணியாக டைடன்ஸ் அணி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :