இனம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இழக்காகி படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதி

ம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள தனியார் மருந்தகமொன்றில் தொழில் புரியும் பெண் ஒருவர், இன்று (29) மாலை இனம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இழக்காகி படுகாயமடைந்த நிலையில், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கழுத்தில் கத்தி ஆழமாக பதிந்து அகற்ற முடியாத நிலையில் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த இளம் பெண் மருந்தகத்தில் இருந்த போது, அங்கு வந்த இளைஞன் ஒருவன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவத்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :