பாலமுனை மஸ்ஜிதுல் முனவ்வரா பள்ளிவாயலுக்கு நீர்பம்பி வழங்கி வைக்கும் நிகழ்வு


பைஷல் இஸ்மாயில்-

புனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை உதுமாபுர மஸ்ஜிதுல் முனவ்வரா பள்ளிவாயலுக்கு நீர்பம்பி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு (26) வியாழக்கிழமை இடம்பெற்றது.

பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சதாத் மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தவிசாளர் அன்ஸில் முனவ்வரா பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் ரமழான் மாதம் இடம்பெரும் நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடியதை அடுத்து பள்ளிவாயல் தலைவரிடம் நீர்பம்பியையம் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :