அளுத்கம தாக்குதலில் பாதிக்கப்பட மற்றுமொரு சகோதரரின் கால் பகுதி நீக்கப்பட்டுள்ளது

அளுத்கம, வெல்பிடிய பள்ளிவாசல் பாதுகாப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏற்கனவே மூவர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மேலுமொரு சகோதரரான அப்கார் (20) என்பவரின் காலின் பகுதியும் இன்று நீக்கப்பட்டுள்ளது.

குறித்த தினம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தால் தற்பாதுகாப்புக்கு தள்ளப்பட்டு இத்தனை இழப்புகளை அடைந்திருக்கும் நிலையில் தற்போது அப்பகுதியில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தொடர்ச்சியாக தகவல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறைவன் இந்த இளைஞர்களின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :