ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் ஏற்பாட்டில் மீள்குடியேற்ற மக்களுக்கான உலர் உணவு


காட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் ஏற்பாட்டில் துபாய் நாட்டு தனவந்தர் அஷ் ஷெய்ஹ் அலி ராஷித் யமாஹி அவர்களின் நிதி உதவியில் வாகரை காரமுனை பகுதி மீள்குடியேற்ற மக்களுக்கான ராமழானுக்கான உளர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் ஜம்மியத்துல் ஹைரிய்யாவின் தலைவர் அஷ் ஷெய்ஹ் முனீர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :