பேருவளை அம்பேபிட்டிய முஸ்லிம் ஒருவரின் கடை மீதே பெற்றறோல் குண்டு வீச்சு

ன்று இரவு 9.30 மணியளவில் பேருவளை அம்பேபிட்டிய எனும் இடத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டதால் சற்று பதற்ற
நிலைமை தோன்றியுள்ளது. 

பேருவளை அம்பேபிட்டிய பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவரின் கடை மீதே பெற்றறோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

பேருவளை அம்பேபிட்டிய பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு புத்தக நிலையமே இவ்வாறு பெற்றறோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்து. இப்புத்தக நிலையத்திற்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டதால் புத்தகங்கள் சில எரிந்துள்ளன.

இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரப்பட்டள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :