மௌலவி அஸ்வர் பாக்கவி தலைமையில் கொழும்பு 10 டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆய்வு மண்டபத்தில் நடைபெறும் மேற்படி விழாவில் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார். அத்துடன் மேற்படி நிகழ்வில், மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமாவில் பங்களித்தமைக்காக கொழும்பு தாருள்குர்ஆன் ஹிப்ள் மத்ரசாவினால் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கௌரவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள்- நூல் வெளியீடு
முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள்: தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத் இஸ்லாமி, தரீக்காக்கள் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர் வரும் 24 ந்திகதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
மௌலவி அஸ்வர் பாக்கவி தலைமையில் கொழும்பு 10 டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆய்வு மண்டபத்தில் நடைபெறும் மேற்படி விழாவில் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார். அத்துடன் மேற்படி நிகழ்வில், மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமாவில் பங்களித்தமைக்காக கொழும்பு தாருள்குர்ஆன் ஹிப்ள் மத்ரசாவினால் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கௌரவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
மௌலவி அஸ்வர் பாக்கவி தலைமையில் கொழும்பு 10 டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆய்வு மண்டபத்தில் நடைபெறும் மேற்படி விழாவில் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார். அத்துடன் மேற்படி நிகழ்வில், மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமாவில் பங்களித்தமைக்காக கொழும்பு தாருள்குர்ஆன் ஹிப்ள் மத்ரசாவினால் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கௌரவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment