கல்முனையில் “திவிநெகும” சமுதாய அடிப்படை வங்கி திறப்புவிழா -படங்கள்










பி.எம்.எம்.ஏ.காதர், எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

ன்று (2014-04-14) கல்முனை கிறீன் பீல்ட் புதிய நகரில் பொருளாதார அமைச்சின் கீழ் திவிநெகும வேலைத்திட்டத்தின் தொடரில் திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி, கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கௌரவ அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் அவர்களும் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்..எஸ்.நயீமா, மருதமுனை நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எம்.முஹம்மட் முபீன்.  சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சதீஸ் போன்றோருடன் விசேட அதிதிகளாக கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.M.கfப்பார், சட்டத்தரணி லியாக்கத் அலி, கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்தியோக செயலாளர் எம்.ஏ.ஜின்னாஹ் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :