ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தலைவர் இலங்கை வருகிறார்

க்கிய நாடுகள் பொதுச் சபை தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

ஹம்பாந்தோட்டையில், மே மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்ற 2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :