பணம் எடுக்கச் சென்ற போது காணாமல் போன யுவதி - ஹம்பாந்தோட்டையில் காதலனுடன்

செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு தனியார் வங்கிக்கு வந்து பணம்பெற்றுச் சென்ற போது காணாமல் போன யுவதி ஹம்பாந்தோட்டையில் உள்ளதாக தனது குடும்பத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்புக்கு வந்து வங்கியில் பணத்தினை எடுத்துக் கொண்டு தனது காதலனுடன் குறித்த யுவதி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புத்தாண்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் குறித்த யுவதி காணாமல்போனது தொடர்பில் குறித்த யுவதியின் குடும்பத்தினர் பெரும் அச்சத்துக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் புத்தாண்டுக்கு மறுதினம் குறித்த யுவதி தொலைபேசியூடாக குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு தனது காதலனுடன் சென்றுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :