எங்களை இழிவுபடுத்தும் போது, நாங்கள் பலம் பெறுவோம்

திரிகள் எங்களை இழிவுபடுத்தும் போது, நாங்கள் பலம் பெறுகிறோம். அரசியல் ஆதாயத்திற்காக என்னையும், எனது கணவரையும் விமர்சனம் செய்கின்றனர் என்றும், அவர்கள் விமர்சனம் என்னை கடுமையாக காயப்படுத்தியது என்றும் காங்கிரக்ஷ் தலைவர் சோனியா மகள் பிரிங்கா பிரசாரத்தின் போது தனது மனக்  குமுறலை வெளிப்படுத்தினார். 

அவர் மேலும் பேசியதாவது; 

எதிர்கட்சியினர் எங்களின் குடும்பத்தினர் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களின் அரசியல் லாபத்திற்காக இவ்வாறு நடந்து கொள்கின்றனர். 

பலரும் என் அரசியல் விமர்சனத்தின்போது எனது கணவரை முன்வைத்து தாக்குகின்றனர். 

எதிராளிகள் என்ன மாதிரியான தாக்குதல் நடத்த வேண்டும் என விரும்புகின்றனரோ அந்த அளவிற்கு தாக்கி பேசிக்கொள்ளட்டும். அந்த அளவிற்கு நாங்கள் பலம் பெறுவோம். 

எனது தாயார் சோனியா இந்த பகுதி மக்களுக்கு அதிகம் செய்துள்ளார். எங்களுக்கு நீங்கள் வெற்றியை தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரியங்கா பேசினார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :