ஜித்தாவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் இலங்கை பாடசாலை மாணவர்கள் கலக்கல்



Toastmasters International கூடத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பேச்சுப் போட்டியில் ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்கள் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

அத்னான் நியாஸ் மற்றும் பாத்திமா நோஹா மிஸ்கின் ஆகிய இருவருமே இவ்வாறு முறையெ முதலாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்று தமது பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.

ஜித்தா வாழ் இலங்கையர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் அப்போதைய ராஜாங்க தூதுவரின் உதவியோடு 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :