அட்டாளைச்சேனை - ஆலங்குளம் வீதி ஊடான பஸ் சேவையினை அக்கரைப்பற்று பஸ் டிப்போவினர் முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்துவதில்லை என்று பொதுமக்கள் முறையிடுகின்றனர்.
ஊடகங்கள் இதனைச் சுட்டிக் காட்டும் போது மட்டும், கண்துடைப்புக்காக சில நாட்கள் பஸ் சேவையை நடத்தி விட்டு, பின்னர் - நிறுத்தி விடுகின்றனர்.
அதிகாரிகளின் இந்த கண்துடைப்பு நடவடிக்கை குறித்து, 'நியுஸ் பெஸ்ற்' கவனம் செலுத்துகிறது.
நன்றி: News 1st
ஊடகங்கள் இதனைச் சுட்டிக் காட்டும் போது மட்டும், கண்துடைப்புக்காக சில நாட்கள் பஸ் சேவையை நடத்தி விட்டு, பின்னர் - நிறுத்தி விடுகின்றனர்.
அதிகாரிகளின் இந்த கண்துடைப்பு நடவடிக்கை குறித்து, 'நியுஸ் பெஸ்ற்' கவனம் செலுத்துகிறது.
நன்றி: News 1st

0 comments :
Post a Comment