இப்போ நான் பிசியாக இருக்கேன் - மணமகள் கிடைத்ததும் உடனே திருமணம்-ராஹூல்


னக்கு சரியான மணமகள் கிடைத்ததும் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தனது திருமணம் குறித்து எப்போதுமே கேள்வி எழும்பும். ஆனால், தற்போது நான் மக்களவைத் தேர்தலில் பிசியாக உள்ளேன். எனது சொந்த வாழ்க்கை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை என்றார்.

மேலும், ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டுகளா என்பது விஷயமில்லை. எனக்கு பொருத்தமான மணமகளை நான் தேர்ந்தெடுத்ததும் உடனே திருமணம் தான் என்றார்.

இதையடுத்து, அப்போ மணமகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மணமகள் கிடைத்ததும் உடனே திருமணம் என்று மீண்டும் அதே பதிலை அளித்தார் ராகுல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :