ந.குகதர்சன்,
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலயத்தினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள முகாமையாளர் எஸ்.புஸ்பநாதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தில் கடைமை புரியும் உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலயத்தினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள முகாமையாளர் எஸ்.புஸ்பநாதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இதன்போது கென்றிஜ் பினான்ஸ் நிறுவனத்தில் கடைமை புரியும் உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment