சுதந்திர தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நிகழ்வு


லங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (04) ஜமாஅதே இஸ்லாமி அக்கரைப்பற்று கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பௌத்த விகாரையில் நடைபெற்றது. 

இதில் ஏ.எல். நுபைல், யு.கே.அப்துர் ரஹ்மான், எஸ்.எம். மஜீத் ஆகியோரால் விகாராதிபதிக்கு மரக்கன்றுகள் வினியோகிக்கப்படுவதை படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :