விபத்தில் காயமடைந்த இருவரை வைத்தியசாலையிக்கு எடுத்துச்சென்றவர் மரணம்

பாதசாரி கடவையில் வீதியை கடந்தபோது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரை வைத்தியசாலையிக்கு எடுத்துச்சென்றவர் மரணமடைந்த சம்பவமொன்று பண்டாரகமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பண்டாரகமை அலுபோமுள்ள எனுமிடத்திலுள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்த பெண் மற்றும் 58 வயதான இருவர் மீதே வானொன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் வைத்தியாலைக்கு எடுத்துச்சென்ற ஆண்ணொருவரே வைத்தியசாலையில் வைத்து திடீரென மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :