கடஹபொல குர்துபா மாதரி குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா



இக்பால் அலி
டஹபொல குர்துபா மாதரி குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் அவுடா நிலையத்தின் வளாக முற்றத்தில் 9-11-2013 சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் உமர் இத்திரீஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆகியோர்களுடன் அவுடா சமூக அமைப்பின் முகாமையாளர் அஷ;nஷய்க் எஸ். எம். அன்வர் சதாத் மற்றும் உயர் கல்வி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் வை. எல்.எம் நவவி, குருநாகல் இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எஸ். எம். முஜிப்தீன் தொழிலதிபர் பௌமி ஹாஜியார் ஆகியோர் மாணவர் மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வித்தனர் அங்கு மாணவிகளின் கலை நிக்ழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :