மேல் மாகாண சபைத்தேர்தலில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டி

மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த கூட்டணியொன்று போட்டியிடத் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கேட்ட போது கொழும்பு மாவட்டத்தில் தனது கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :