காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு: ரயிலை மறித்து போராட்டம்

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து சத்யசேனா அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து சத்யசேனா அமைப்பினர், இன்று முற்பகலில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். அதேவேளை, தாம்பரத்தில் மின்சார ரயிலை மறித்து போராட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் முற்போக்கு இயக்கத்தினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :