இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர்-படங்கள்




(பஹ்மி யூஸூப்)

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதோச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்தில் இன்று 08.11.2013ஆம் திகதி இரவு இவ்வதிசய மலர் மலர்ந்து காட்சி தந்தது இதற்றகான தமிழ் பெயர் தெரியாவிட்டாலும் இதனை சிங்களத்தில் ' கடுப்புல் மல ' என அழைப்பதாக கிராம உத்தியோகத்தர் கரியாலயத்தை பராமரிக்கும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் திரு.பியந்த குறிப்பிட்டார். இதனைப் பார்வையிட அயலவர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :