கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் இடைமறிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வவுனியாவிலும் மன்னாரில் இருந்து வந்தவர்கள் மடுவிலும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment