பொலிசாரைக்கண்டு ஓடிய வாய்பேச முடியாத இளைஞன் ஆற்றில் விழுந்து மரணம்.

த்தனை - தங்காப்பு (கிரெக்லி) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

24 வயதுடைய ரட்ணகுமார் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வாய்பேச முடியாத இவர் வீதியில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். 

இந்நிலையில் பொலிஸ் வர பயந்து ஆற்றை கடந்து ஓட முயற்சித்துள்ளார். 

இதன்போதே ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

இவரது சடலம் கொட்டக்கலை வைத்தியசாலையின் பிரத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :