கடந்த ஆகஸ்ட்து ரமழான் 23ல் 1434 லுஹர் நேர அளவில் ரொஸ்லான் இஸாக் என்ற ஒரு சகோதரர் அவர் தொழுது கொண்டு இருக்கும் வேளையில் காலமானார்.
இவர் மலேஷியாவில் அமையப் பெற்றுள்ள சுறாஊ அல் முஜாஹிதீன் (Surau Al Mujahiddins) என்ற பள்ளியில் முஅத்தினாக கடைமையாற்றியவர். இச்சம்பவம் மலேஷியாவை ஆச்சரியத்திற்குள்ளக்கியுள்ளது. இந்த புனித ரமழானில் இவர் தொழுகையில் சுஜுதில் இருக்கும் போது வபாதானது அனைவருடைய நெஞ்சையும் கலங்க வைத்திருக்கிறது.
அள்ளாஹ் இவரின் மௌததை கபுல் செய்வானாக
இவர் மலேஷியாவில் அமையப் பெற்றுள்ள சுறாஊ அல் முஜாஹிதீன் (Surau Al Mujahiddins) என்ற பள்ளியில் முஅத்தினாக கடைமையாற்றியவர். இச்சம்பவம் மலேஷியாவை ஆச்சரியத்திற்குள்ளக்கியுள்ளது. இந்த புனித ரமழானில் இவர் தொழுகையில் சுஜுதில் இருக்கும் போது வபாதானது அனைவருடைய நெஞ்சையும் கலங்க வைத்திருக்கிறது.அள்ளாஹ் இவரின் மௌததை கபுல் செய்வானாக
.jpg)
0 comments :
Post a Comment