
-றிஸ்கான் முகம்மட்-முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீமின் தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழாஅன்மையில் கொழும்பில் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.
நூலாசிரியர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ஏ .எ ச்.எ ம்.பௌசி, பஷீர் சேகுதாவூத், மற்றும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதையும்.
செயலாளர் நாயகம் ஹசனலி, ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், ஸ்ரீரங்கா mp, உட்பட முஸ்லிம் காங்கிரசின் தேசிய பணிப்பாளர் ஏ .சீ.யஹியாகான் ஆகியோர் அதிதிகள் வரிசையில் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
0 comments :
Post a Comment