முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக கடந்த மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

0 comments :
Post a Comment