தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் சாய்ந்தமருது மாணவர்களின் பிரியாவிடை


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் 6 மாத கால கணனி, ஆங்கிலம் சிங்களம் பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களின் பிரியா விடை நிகழ்வு 08.07.2013 ம் திகதி திங்கள்கிழமை மேற்படி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவரும், கொம்டெக் கல்வி நிறுவன பணிப்பாளருமான ஏ.எம். ஜெமீல் கலந்து கொண்டு சிறப்பித்தார்

கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ பஸீர் மற்றும் கொம்டெக் கல்வி நிறுவன நிர்வாகப் பணிப்பாளர் சீ.எம்.ஏ முனாஸ், மலேசிய பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் எம்.ஐ.எம். பாசி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :