(ஏ.எல்.ஜனூவர்)
புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் இளைஞர், யுவதிகளின் இஸ்லாமிய சமூக, ஓழுக்க விழுமியங்கை மேம்படுத்தும் தூய என்னக்கருவில் அட்டாளைச்சேனை அல்-இஹ்ஸான் கலாச்சார மன்றத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கோணாவத்தை பாலத்தடியில் ஆண்கள், பெண்களுக்கான ஹதீஸ் மஜ்லிஸ் (பயான்) இடம் பெறுகின்றது.
இவ் பயான்களுக்கு ஊரின் பிரபல்யமான இஸ்லாமிய அறிஞர்களும், ஏனைய பிரதேசங்களில் பிரபல்யமான மௌலவிமார்களையும் கொண்டு இவ் புனித ரமழான் நாள் முழுவதும் காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரைக்கும் நடைபெற்று வருகின்றது.
புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் இளைஞர், யுவதிகளின் இஸ்லாமிய சமூக, ஓழுக்க விழுமியங்கை மேம்படுத்தும் தூய என்னக்கருவில் அட்டாளைச்சேனை அல்-இஹ்ஸான் கலாச்சார மன்றத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கோணாவத்தை பாலத்தடியில் ஆண்கள், பெண்களுக்கான ஹதீஸ் மஜ்லிஸ் (பயான்) இடம் பெறுகின்றது.
இவ் பயான்களுக்கு ஊரின் பிரபல்யமான இஸ்லாமிய அறிஞர்களும், ஏனைய பிரதேசங்களில் பிரபல்யமான மௌலவிமார்களையும் கொண்டு இவ் புனித ரமழான் நாள் முழுவதும் காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரைக்கும் நடைபெற்று வருகின்றது.
விஷேட பயான்களுக்கு பிரபல்யமான மௌலவிமார்கள் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விஷேட மார்க்க சொற்பொழிவு இடம்பெற்று வருகின்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

0 comments :
Post a Comment