படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் தந்தையும், மகனும் மகளும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.

ரத்தினபுரி, களு கங்கையில் இன்று (02) காலை படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் மற்றும் மகள் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீபிட்டிய பிரதேச மரண வீடொன்றில் கலந்து கொள்வதற்காக படகில் சென்றவேளை இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது இப்படகில் பயணித்த 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :