ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்த புரம் ஐந்தாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறு குழந்தையின் சடலமொன்றை இன்று பகல் 02.00 மணியளவில் மைலம்பாவெளி பொலிசார் மீட்டெடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இக்குழந்தை அதே இடத்தை சேர்ந்த அருளானந்தம், ஜெயலலிதா தமபதிகளின் பத்துமாத ஆண் குழந்தையான அனூசன் என தெரியவந்துள்ளது.
இக்குழந்தையின் மரணம் சம்பந்தமாக விசாரணையில் ஈடுபடும்ஏறாவூர் பொலிசார் இக்குழந்தையின் மரணத்தில் சந்தேகங்கள் நிலவுவதால் பெற்றோர்களை விசாரனைக்குட்படுத்தியுள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அனுமதியின் கீழ் மரண விசாரணை நடைபெறவுள்ளது.
இக்குழந்தை அதே இடத்தை சேர்ந்த அருளானந்தம், ஜெயலலிதா தமபதிகளின் பத்துமாத ஆண் குழந்தையான அனூசன் என தெரியவந்துள்ளது.
இக்குழந்தையின் மரணம் சம்பந்தமாக விசாரணையில் ஈடுபடும்ஏறாவூர் பொலிசார் இக்குழந்தையின் மரணத்தில் சந்தேகங்கள் நிலவுவதால் பெற்றோர்களை விசாரனைக்குட்படுத்தியுள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அனுமதியின் கீழ் மரண விசாரணை நடைபெறவுள்ளது.

0 comments :
Post a Comment