இணையத் தளங்கள் ஊடாக தனிநபர்களை உளவு பார்க்கும் அமெரிக்கா.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் உலகின் முன்னணி சமூக இணையத் தளங்கள் ஊடாக தனிநபர்களை உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக புலனாய்வுத் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சில நபர்களின் நடமாட்டங்களைப் உளவு பார்ப்பதற்காக தனிப்பட்டவர்களின் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், மின்னஞ்சல் என்பன இரகசியமான முறையில் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஐந்தாண்டுகளாக இந்த உளவு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :