கல்முனை பிரதேச செயலகத்தில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்.

(எஸ்.அஷ்ரப்கான்)

2013ஆம் ஆண்டுக்கான இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது,கல்முனை பிரதேச செயலகத்தில் ஒருவரை தெரிவு செய்வதற்காக 05 பேர் வேட்பாளர்களாக தெரிவாகி போட்டியிடுவதுடன் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் சுமார் 2300 வாக்காளர்கள் வாக்களிப்ப்பதற்காக தகுதி பெற்றுள்ளதாகவும், கல்முனை பிரதேச செயலகத்தில் வாக்களிப்பு தற்போதைய நேரம் பகல் 01மணிவரை மிக ஆர்வத்துடன் இடம்பெற்று  வருவதாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :