(எஸ்.அஷ்ரப்கான்)
2013ஆம் ஆண்டுக்கான இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது,கல்முனை பிரதேச செயலகத்தில் ஒருவரை தெரிவு செய்வதற்காக 05 பேர் வேட்பாளர்களாக தெரிவாகி போட்டியிடுவதுடன் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் சுமார் 2300 வாக்காளர்கள் வாக்களிப்ப்பதற்காக தகுதி பெற்றுள்ளதாகவும், கல்முனை பிரதேச செயலகத்தில் வாக்களிப்பு தற்போதைய நேரம் பகல் 01மணிவரை மிக ஆர்வத்துடன் இடம்பெற்று வருவதாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டுக்கான இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது,கல்முனை பிரதேச செயலகத்தில் ஒருவரை தெரிவு செய்வதற்காக 05 பேர் வேட்பாளர்களாக தெரிவாகி போட்டியிடுவதுடன் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் சுமார் 2300 வாக்காளர்கள் வாக்களிப்ப்பதற்காக தகுதி பெற்றுள்ளதாகவும், கல்முனை பிரதேச செயலகத்தில் வாக்களிப்பு தற்போதைய நேரம் பகல் 01மணிவரை மிக ஆர்வத்துடன் இடம்பெற்று வருவதாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment