சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் மாடியில் குதித்து தற்கொலை

ம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (22ம் திகதி) காலை தற்கொலை செய்து கொண்ட நபருக்கு 70 வயது என தெரிவிக்கப்படுகிறது.

பாலியல், சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் சுகயீனம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :