அக்கரைப்பற்று வலைய றஹ்மானியா வித்தியாலய சாரணியப்பாசறை-படங்கள்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)
பொத்துவில் தொடக்கம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை அட்டாளைச்சேனை - ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் இரண்டாவது நாளான நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலத்தின் அதிபர் ஏ.சி.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றன.

இதில் அதிதிகளாக கலந்து கொண்ட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.தவம் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில்,மற்றும் அட்டாளைச்சேனை அணைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் ஜே.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை சாரணர் குழுவினர் வரவேற்று பல நிகழ்ச்சிகளையும் செய்துகாட்டினர்.

இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வுகளில் முதலாம் இடம்பெற்ற சாரணர் குழுவின் தலைவர்களுக்கு அதிதிகளினால் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :