இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைதுக்கு டோனி மற்றும் ஹர்பஜன் காரணம்.

ந்திய கிரிக்கெட் அணி வீரர்களான டோனி மற்றும் ஹர்பஜன் சிங் மீது ஸ்ரீசாந்த்தின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலைக்கு டோனியும், ஹர்பஜன் சிங்குமே காரணம் என ஸ்ரீசாந்த்தின் தந்தை கூறியுள்ளார்.

எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை டோனியும், ஹர்பஜனும் அழித்து விட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது மகனை பழிவாங்கும் நடவடிக்கையில் டோனி ஈடுபட்டுள்ளார் எனவும் ஸ்ரீசாந்த்தின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய எனது மகனை டெஸ்ட் அணிக்கு ஒரு போதும் திரும்ப முடியாது என்று டோனி மிரட்டியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :