அம்பாரை மாவட்ட சர்வமத ஒன்றுகூடல் அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.



பி.முஹாஜிரீன்

ம்பாரை மாவட்ட சர்வமத ஒன்றுகூடல் புதன்கிழமை (22) அட்டாளைச்சேனை பலநோக்குக்கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிவாசல்கள், கோயில்கள, ஆலயங்கள் மற்றும் மத நிறுவனங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்த கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை விகாராதிபதி சங்கரெத்தின தேரர், மௌலவி பைசல் இஸ்மாயில், அக்கரைப்பற்று இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் பீ.டி.பிரியந்த ஆகியோர் உரையாற்றினர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :