குருநாகல குளியாபிட்டிய முஸ்லிம் கிராமங்களுக்கு விஜையம் செய்த அமைச்சர் ஹக்கீம்



-றிஸ்கான் முகம்மட்- 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (18.05.2013)குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் அத்தேர்தல் தொகுதிகளில் உள்ள சில முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டதோடு தற்கால அரசியல், நாட்டு நிலைமை என்பன குறித்து உரையாற்றினார்.

அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாரூக், எம்.எஸ். தவ்பீக்,வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, எம்.எம். தஸ்லிம், அம்பாரை மாவட்ட மு.கா. பொருளாளர் மற்றும் தேசிய பணிப்பாளருமான ஏ.சீ. ஏஹியாகான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் ஆகியோர் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் இந்தச் சந்திப்புகளில் பங்குபற்றினர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :