இனவாதிகளான முஸ்லிம்களைப்பற்றி அறியாமல் இருக்கிறார் வாசுதேவ -நிஷாந்த


தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவத்துக்கு முக்கிய இடையூறாக சிங்கள பெளத்த இனவாதிகள் செயற்படுகின்றனர் என்று கூறும் வாசுதேவ நாணயக்கார முஸ்லிம் இனவாதிகளின் செயற்பாட்டு தரத்தை புரியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் இனவாதிகள் இலங்கையின் பொதுவான சட்டங்களில் கையடித்தது மாத்திரமின்றி மஅவர்களின் செயற்பாடுகளினால் நாடு மிகவும் இக்கட்டான பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டுக்கு வேலி அமைப்பதற்கு முன்பு வாசுதேவ நாணயக்கார முஸ்லிம் இனவாதிகளின் செயற்பாட்டுக்கு வேலியமைக்க வேண்டியது அவருக்குள்ள பாரிய பொறுப்பாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :