
சவூதி; 56,700 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியற்றப்படவுள்ளனர்..!
எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் 56,700 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளதாக சவூதி அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இயங்குவதற்காக 10 விஷேட அரச ஊழியர்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment