ஒரே நாளில் ரூபா.300 உயர்ந்தது தங்கத்தின் விலை.


இந்தியா: தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து  19880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 2 485க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.2 645க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2.10 காசு உயர்ந்து ரூ.46.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிலோ வெள்ளி விலை ரூ.1980 உயர்ந்து ரூ.43 595க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :