இறக்காமம் பிரதேசசபை உத்தியோகத்தர் அட்டாளைச்சேனை பாயிசுக்கு கொலை மிரட்டல்.

இறக்காமம் பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமைபுரிம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பாயிஸ் என்பவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் வந்ததாக அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு ஒன்றினை இன்று காலை செய்துள்ளார்.

இது சம்மந்தமாக இம்போட்மிரர் உரியவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னை இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் தான் வகிக்கும் பதவியில் இருந்து விலக்கியதாகவும் தன்னைத்தாக்க முட்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து இன்று காலை தொலைபேசி மூலம் வேறு ஒருவர் அழைத்து இனிமேல் பிரதேச சபைக்கு வேலைக்கு வந்தால் கொலை செய்வேன் என்றும் மிரட்டினார் என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :