இறக்காமம் பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமைபுரிம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பாயிஸ் என்பவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் வந்ததாக அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு ஒன்றினை இன்று காலை செய்துள்ளார்.
இது சம்மந்தமாக இம்போட்மிரர் உரியவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னை இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் தான் வகிக்கும் பதவியில் இருந்து விலக்கியதாகவும் தன்னைத்தாக்க முட்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து இன்று காலை தொலைபேசி மூலம் வேறு ஒருவர் அழைத்து இனிமேல் பிரதேச சபைக்கு வேலைக்கு வந்தால் கொலை செய்வேன் என்றும் மிரட்டினார் என்று கூறினார்.
இது சம்மந்தமாக இம்போட்மிரர் உரியவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது தன்னை இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் தான் வகிக்கும் பதவியில் இருந்து விலக்கியதாகவும் தன்னைத்தாக்க முட்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து இன்று காலை தொலைபேசி மூலம் வேறு ஒருவர் அழைத்து இனிமேல் பிரதேச சபைக்கு வேலைக்கு வந்தால் கொலை செய்வேன் என்றும் மிரட்டினார் என்று கூறினார்.
0 comments :
Post a Comment