செய்கைக்கு ஏற்ற தண்டனை அருமையான தீர்ப்பு ...





















மெனாஹ் பஹ்ராமி என்ற பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்பதற்காக 2004 ம் ஆண்டு அந்த பெண்ணின் முகத்தில் திராவகம் ஊற்றினார் ஒரு ஆண்.

19 முறை அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தும் கண் பார்வை கிடைக்கவில்லை முகமும் விகாரமாகிவிட்டது.


தன் மேல் திராவகம் ஊற்றியவனை பழி வங்குவதற்காக கோர்ட்டில் வாதாடி தானும் அவன் செய்தது போல் அவன் கண்களில் திராவகம் ஊற்ற உத்தரவு வாங்கி இருக்கிறார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :