கடந்த 24 மணைநேரத்துக்குள் வாகண விபத்து 256 பேர் வைத்தியசாலையில்.


டந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பண்டிகை காலத்தில் இடம்பெற்ற  விபத்துக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விபத்துக்களுக்குள்ளான 256 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 130 பேர் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தேசிய வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

வாகன விபத்துக்களில் காயமடைந்த 45 பேரும், குடிபோதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும், பட்டாசு கொளுத்தும் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டுபேரும் இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :