இந்தோனேஷியாவில் 130 பேருடன் கடலுக்குள் பாய்ந்த விமானம்-வீடியோ இணைப்பு


இந்தோனேஷியாவின் பாலி பகுதியில் 130 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்தோனேஷியாவிற்கு சொந்தமான லையன் ஏர் போயிங் 737 ரக விமானம், இன்று பாலி தீவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 13 0 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. 

ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும் நேரத்தில் திடீரென விலகி அருகே கடலில் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :