நாளை பிறக்கின்ற தைப்பொங்களை கொண்டடுவதற்காக இன்று பொருட்கள் கொள்வனவில் மக்கள்.

(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)

நாளை பிறக்கின்ற தைப்பொங்களை கொண்டடுவதற்காக இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கல்முனைப் பிரதேசத்தையும் அதனை அண்டியுள்ள பொதுமக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டில் நாளை (14) பிறக்கும் தைத் திருநாளை மிக சந்தோஷமாக கொண்ட வேண்டும் என்ற சிந்தனையில் மழையையும் பொருட்படுத்தாத பொதுமக்கள் இன்று (13) ஆம் திகதி கல்முனை மாநகரிலுள்ள பொதுச்சந்தையில் மரக்கறி வகைகளையும், புதிய ஆடை வகைகளையும் கொள்வனவு செய்வதில் மிக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :