அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் மாணவர்களுக்கான கருத்தரங்கு

அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச இஸ்லாமிய விழிப்புணர்வு வழிகாட்டல் கருத்தரங்கு 2013.01.12(சனிக்கிழமை) லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள் உரை நிகழ்த்துவதனையும், நிகழ்வில் முதலாம் பரிசு பெற்ற மாணவனுக்கு பிரபல மார்க்க சொற்பொழிவாளரும் ஓட்டமாவடி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தருமான  அஷ்ஷேஹ் .பீர்முஹம்மது (காசிமி) பரிசு வழங்குவதனையும் நிறுவன தலைவர் அஷ்ஷேஹ் ஓ.ஏல். இல்யாஸ்(சர்க்கி) வெற்றி பெற்ற மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்குவதனையும் கலந்து கொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்.

(ஹாதி)












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :