எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு பெரும் அல்லல்களுக்கு ஆளாகி வருகிறது. மின்வெட்டு முதல் ரெயில்வே கட்டணம், பஸ் கட்டணம் உயர்வு வரை மாநில அரசும், மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்றன. இதனாலேயே இந்த பொங்கலை கறுப்பு பொங்கல் என்று சொன்னேன்.இருப்பினும் வரும் ஆண்டாவது இந்த கஷ்டங்கள் நீங்கி ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டிற்கு அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த அடிப்படையில் இந்த பொங்கல் திருநாள் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்வில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும்.
0 comments :
Post a Comment