இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பரவலாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக பல நட்களாக தற்போது மழை நீடித்து வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜகர்த்தா நகரின் 20,000 பகுதிகளில் 14 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு வெள்ள அனர்த்த அறிக்கை தெரிவிக்கின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)







0 comments :
Post a Comment